India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
திருவள்ளூர், திருப்பாசூரில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள 11 விநாயகர் சபையில் நெய்தீபங்கள் ஏற்றி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!
புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம் ஷேர் பண்ணுங்க
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசம். எனவே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை வாய்ப்பு மோசடி ”வீட்டிலிருந்தே வேலை” தினமும் ரூபாய் 2000 வருமானம் என்று வாட்ஸ்அப்மெயில் மூலம் அழைப்பர். ஆரம்பத்தில் சிறிய வேலை கொடுத்து ரூ.100 – 500 போலியான சம்பளம் தருவார். அதன் பிறகு “பெரிய ப்ராஜெக்ட்” எடுக்க டெபாசிட் பணம் கொடுக்க வேண்டும் சொல்லி ஏமாற்றுவார்கள். பணம் அனுப்பியவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணா மக்கள் இயக்கம், சமத்துவ மக்கள் கழகம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், அவற்றின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு வரும் 26 ஆம் தேதி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
Sorry, no posts matched your criteria.