India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தில் 9 பதவிகளுக்கு மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக 10ம் முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அக்.14ம் தேதி வரை <

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் (ம) மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்.5, 6) தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும்படி எழுதி வைக்க தமிழக கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருத்தணி நகரம், அகூர், பொன் பாடி, வேலஞ்சேரி, சீனிவாசபுரம், சத்திரம் ஜெயபுரம், விநாயகபுரம், சின்ன கடம்பூர், பெரிய கடம்பூர் ,கார்த்திகேயபுரம், சரஸ்வதி மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது இருந்தது. இந்நிலையில் தற்போது 3-வது புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், மழை பெய்வதாலும் மின்தடை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணியில் இன்று (அக்.4) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திருத்தணி நகரம், அகூர் பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, சரஸ்வதி நகர், பெரிய கடம்பூர், சின்ன கடம்பூர், விநாயகபுரம், கார்த்திகேயபுரம், வேளச்சேரி, காசிநாதபுரம், மேதினபுரம் மற்றும் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.3) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <

திருவள்ளூர், திருத்தணியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது தீ மிதித்த பெண் ஒருவர் தீக்குண்டத்தில் நிலை தடுமாறி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக பக்தர்கள் தீக்காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1) அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம். 2) இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். 3) ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும். 4) இங்கே<

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேர்வு மையம் ஆகும். விண்ணப்பிக்க இங்கு<
Sorry, no posts matched your criteria.