India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியாகவும், முதல் அரசு அதிகாரியாகவும், திருவள்ளூரின் 24வது ஆட்சியராகவும் உள்ளார் பிரதாப். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் தன் நடவடிக்கைளால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில் பட்டம் பெற்று முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பிரதாப் தான் இடது பலருக்கு முன்னுதாரணம். ஷேர் பண்ணுங்க
எல்லாபுரம் – 7708269571, கும்மிடிப்பூண்டி – 7548801201, கடம்பத்தூர் – 7305921319, மீஞ்சூர் – 7904665459, பள்ளிப்பட்டு – 8220804959, பூந்தமல்லி – 7010044876, பூண்டி – 6385348540, புழல் – 7010559670, RK பேட்டை – 7708736007, சோழவரம் – 7558198922, திருத்தணி – 7904996062, திருவாலங்காடு – 7550177471, திருவள்ளூர் – 7550147704 ஆகிய வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், திருவள்ளூரில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-9498147528, கும்மிடிபூண்டி-9498147510, பொன்னேரி-9498146658, , ஊத்தூக்கோட்டை-9498147775, திருத்தணி- 9498147530. *உங்கள் வீட்டு&தெரிந்த பெண்களுக்கு பகிர்ந்து சேவ் பண்ண சொல்லவும். கண்டிப்பாக உதவவும்.*
▶அத்திப்பட்டு எல்லையம்மன் கோயில், ▶ஆரணி காணியம்மன் கோயில், ▶ஆவடி முத்துமாரியம்மன் கோயில், ▶கும்மிடிப்பூண்டி அஞ்சல் கன்னியம்மன் கோயில், ▶திருத்தணி தணிகாச்சலம்மன் கோயில், ▶திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், ▶பட்டாபிராம் நாகவல்லியம்மன் கோயில், ▶பழவேற்காடு தர்மராஜா கோயில், ▶பொன்னேரி மாரியம்மன் கோயில், ▶பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், ▶திருப்பாலைவனம் ஆலையம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் அறிமுகமாகி, தங்களிடம் அரைகிலோ தங்கக்கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா தனது அண்ணன் இர்பானிடம் தெரிவிக்க, இர்பான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, போலீசார் தங்கக்கட்டி வைத்திருந்த அக்கா, தம்பியை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அது பித்தளை என்பது தெரியவந்தது.
திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திங்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 580 மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிலம் சம்பந்தமாக 85 மனுக்கள், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 96 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 225 மனுக்கள், பசுமை வீடு 45 மனுக்கள், இதர துறை சார்பாக 129 மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான தீர்வு விரைவில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.