India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விபத்து தடுப்பு தொடர்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தினை பார்வையிட்டு, கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை(ஜன.30) முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கடந்த டிச.4ஆம் தேதி மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்ததால், அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை பள்ளி முழு வேலை நாளாக செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

திருவள்ளூர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் ஊதிய மானியம் திட்டத்தின் கீழ், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் ஒருவருக்கு மாதம் ரூ.2,000 என ஆண்டிற்கு ரூ.24,000 ஊதிய மானியம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் https://forms.gle/KpThjwGTCKVGiYfW9 என்ற இணையதளத்தில் (பிப்.2) க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

1) <
2)பான் எண் என்ற ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
3)உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
4)தொடர்ந்து ஆதார் எண்ணையும் உள்ளிடவும்.
5)பின், பிறந்த தேதியை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, சமர்ப்பிக்கவும்.
6)உங்கல் மொபைல் அல்லது மெயிலுக்கு OTP வரும். அதை உள்ளிட்டால் உங்கல் மொபைலுக்கு e-PAN அட்டை வரும்.
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). மீனவரான இவர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்ட திருப்பாலைவனம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ராமராஜ் – வித்யா தம்பதி. இவர்கள் திருப்பதியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளியில் உள்ள சோதனைச் சாவடி அருகே பைக்கின் சக்கரத்தில் வித்யாவின் துப்பட்டா சிக்கியதில் தடுமாறி விழுந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.