India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் 22.08.2025 முதல் 12.09.2025 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் முகவரி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் ஆந்திர, கர்நாடக எல்லையில் அமைத்துள்ள திருவள்ளூர் பல மொழிகள், மதம், பண்பாடு என பன்முக தன்மையோடு விளங்குகிறது. புலிகாட் ஏரி, டச்சு கல்லறை, குடியம் குகைகள் என தனக்கென சிறப்பான இடங்களை கொண்ட திருவள்ளூர் தமிழகத்தின் கலாச்சார நுழைவு வாயிலாகவும் உள்ளது. இங்குள்ள பூண்டி நீர்த்தேக்கம் தான் சென்னையின் நீர் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது. நம்ம மாவட்ட பெருமைகளை ஷேர் பண்ணுங்க.
ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை ஆவடியில் உள்ள ஆவடி காவல் ஆணையராகத்தில் காவல் ஆணையாளர் கி.சங்கர் நேரில் உரியவர்களிடம் வழங்கினார். இணைய வழி பணப்பரிவர்தனைகளில் எப்போதும் விழிப்போடு இருங்கள். புகார்களுக்கு 1930 ஐ தொடர்பு கொள்ளவும்.
திருவள்ளூர் மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த <
வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <
திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்/ ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. இந்த முகாம், பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல் கண்ணன் இந்துக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. ITI, டிப்ளமோ, பொறியியல், செவிலியர்கள் & டிகிரி படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்க பகுதியில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, திருநின்றவூர், சோழவரம், பள்ளிப்பட்டு, பூண்டி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள<
வரும் 14ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பேறு, செல்வம் சேர, உயர் பதவி கிடைக்க, தொழில் வளர்ச்சி பெற, கடன் தொல்லையில் இருந்து விடுபட, ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. *ஷேர் செய்து வரும் ஆடி கிருத்திகைக்கு திருத்தணிக்கு போக பிளான் பண்ணுங்க*
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.