Thiruvallur

News November 28, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த அக்.23 அன்று ஆண் குழந்தையை பிரசவித்த தாய், எந்தத் தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் (ARM) சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருவள்ளூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

1) திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.

3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)

News November 28, 2025

திருவள்ளூர்: பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News November 28, 2025

திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE!

News November 28, 2025

திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE!

News November 28, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் 2569 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இஞ்சினீயர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

திருவள்ளூர்: பஸ்ஸில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

திருவள்ளூர்: கடையில் பிரச்னையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருந்தால், அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்பத் தரலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-27662400) தொடர்பு கொள்ளலாம். ( SHARE )

News November 28, 2025

திருவள்ளூர்: கடையில் பிரச்னையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருந்தால், அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்பத் தரலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-27662400) தொடர்பு கொள்ளலாம். ( SHARE )

News November 28, 2025

திருவள்ளூர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதுள்ள ரயில்வே ஊழியருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரிந்துரைத்தது.

error: Content is protected !!