India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கூடலூர் அடுத்து ஓவேலி பேரூராட்சி நியோப் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையால் தொடர்ந்து மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழக முதல்வர் தலைமையில் இன்று போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காணொளி வாயிலாக பள்ளி மாணவ, மாணவியருக்கு காட்டப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்கள் https://www.drugfreetamilnadu.tn.gov.in/enpledge முகவரியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
▶️‘உங்கள் சேவையில்’ வாட்ஸ்ஆப் எண் : 9943126000
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077
▶️காவல் கட்டுப்பாட்டு அறை : 100
▶️விபத்து உதவி எண் : 108
▶️தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு : 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098
▶️பேரிடர் கால உதவிக்கு : 1077
▶️மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
நீலகிரி மக்களே.., மின்சாரத்தில் தடை, புகார்கள் இருந்தால் உடனே 9498794987 எனும் எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். அல்லது, TNPDCL இணைய பக்கத்தில் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும், உங்கள் பகுதிகளில் மின்சாரத்தில் முறைகேடு, மின் ஊழியர்கள் மீது புகார் போன்றவற்றை தெரிவிக்க இங்கே<
நீலகிரி மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ’சமையல் உதவியாளர்(kitchen Assistant)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 799 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <
நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <
நீலகிரி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, பாரதிநகர், தூதூர்மட்டம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் பகுதிகளில், 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை என நீலகிரி மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.