Thenilgiris

News April 12, 2026

நீலகிரியில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஜனநாயகக் கடமையை வீட்டிலிருந்தே எளிதாக ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 12, 2026

நீலகிரியில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஜனநாயகக் கடமையை வீட்டிலிருந்தே எளிதாக ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 12, 2026

நீலகிரியில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஜனநாயகக் கடமையை வீட்டிலிருந்தே எளிதாக ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 12, 2026

நீலகிரியில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஜனநாயகக் கடமையை வீட்டிலிருந்தே எளிதாக ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 12, 2026

தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News April 12, 2026

தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News April 12, 2026

தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News April 12, 2026

தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News April 12, 2026

தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News April 11, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <>’pmjay.gov.in’<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!