India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

கோத்தகிரி வழியாக செல்லும் வழியில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படை அலுவலர் உதயகுமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி நோக்கி வந்த சேலம், வாணியம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (57) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.53 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த பணத்தைப்பறிமுதல் செய்து, குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, உதகமண்டலம் தொகுதிக்குட்பட்ட உதகை மார்க்கெட் பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், உதகை வருவாய் கோட்டாட்சியருமான டினு அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தித் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, உதகமண்டலம் தொகுதிக்குட்பட்ட உதகை மார்க்கெட் பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், உதகை வருவாய் கோட்டாட்சியருமான டினு அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தித் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
Sorry, no posts matched your criteria.