India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று வருகை தந்துள்ளார். அவருக்கு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். கூடலூரில் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில், ராகுல் காந்தி கலந்துகொண்டு, மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

கூடலூர் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டக் கூலி தொழிலாளி இந்திராணிக்கு (56), டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதியிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சாதாரணக் கூலித் தொழிலாளியான எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்குள்ள வீட்டின் மதில் சுவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.