India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8,000 செலுத்த வேண்டும். கூடுதல் பிரிவுகள் தொடங்கவும் இதில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.

கூடலூர் வன சரகம் மாக்கமூலா வன பகுதியில், 2 ஆண் யானைகள், ஹோலிகிராஸ் இடத்தில் ஒரு ஆண் யானை, கோல்கேட் பகுதியில் 3 ஆண் யானைகள், புளியம்பாறை இடத்தில் ஒரு மக்னா யானை, கொட்டாய் மட்டம் பகுதியில் 2 ஆண் யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 9486036467 , 917550146727 எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

கூடலூர் வன சரகம் மாக்கமூலா வன பகுதியில், 2 ஆண் யானைகள், ஹோலிகிராஸ் இடத்தில் ஒரு ஆண் யானை, கோல்கேட் பகுதியில் 3 ஆண் யானைகள், புளியம்பாறை இடத்தில் ஒரு மக்னா யானை, கொட்டாய் மட்டம் பகுதியில் 2 ஆண் யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 9486036467 , 917550146727 எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

கூடலூர் வன சரகம் மாக்கமூலா வன பகுதியில், 2 ஆண் யானைகள், ஹோலிகிராஸ் இடத்தில் ஒரு ஆண் யானை, கோல்கேட் பகுதியில் 3 ஆண் யானைகள், புளியம்பாறை இடத்தில் ஒரு மக்னா யானை, கொட்டாய் மட்டம் பகுதியில் 2 ஆண் யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 9486036467 , 917550146727 எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.