India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாதக சார்பில் நடைபெற்ற ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ தொடங்கியது. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஊட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முனைவர் ரகுபதி பீமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாதக சார்பில் நடைபெற்ற ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ தொடங்கியது. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஊட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முனைவர் ரகுபதி பீமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாதக சார்பில் நடைபெற்ற ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ தொடங்கியது. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஊட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முனைவர் ரகுபதி பீமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (பிப்.21) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. உதகமண்டலம் – இரகுபதி பீமன்
2. கூடலூர் – இரா. கார்த்திகேயன்
3. குன்னூர் – தீனு

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதாக, திமுக அரசை கண்டித்து, நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் நவநீத் தலைமையில் உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நீலகிரி மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
Sorry, no posts matched your criteria.