India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles ) பயிற்சி வழங்க உள்ளது. 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடைய தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் www.sdat.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7.8.9.11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மே.5 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட இயந்திர அபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <

குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு, நேற்று காலை தமிழக அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் . பஸ்சில் 23 பயணியர் இருந்தனர். குமுளி மலைப்பாதையில் உள்ள மாதா கோவில் வளைவுக்கு முன் பஸ் பிரேக் பிடிக்காததால், ராட்சத பைப்புக்கு மேல் அமைக்கப்பட்ட பால கைப்பிடிச்சுவரில் மோதி பஸ் நின்றது.இதனால், 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 23 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேனியில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்
▶️ மேகமலை
▶️ சுருளி அருவி
▶️ கும்பகரை அருவி
▶️ வைகை அணை
▶️ வேலப்பர் கோவில்
▶️ வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்
▶️ தென்பழனி முருகன் கோவில்
▶️ பென்னிகுவிக் மணிமண்டபம்
▶️ குரங்கனி
▶️ போடி மெட்டு
இந்த இடங்களுக்கு செல்ல நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவியில் காண 1299 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிலை வழிகாட்டு மையம் வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தகவல்

2023ம் ஆண்டு கம்பம் அருகே 45 வயது பெண் தனது 15 வயது மகளுடன் வசித்தார். சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறை கொண்ட ராஜகோபால்(37), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 2வது திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் மகளிர் போலீசார் ராஜகோபாலை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்த் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது தாயின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக சுருளி அருவியில் 85 அடி உயரத்தில் ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை கட்டி உள்ளார் .தாய்க்காக மகன் கட்டிய கோவிலை காண பலரும் சென்று வருகின்றனர்.

தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் தென்னை சாகுபடிபற்றியும், சாகுபடி முறை, மகசூல் வழிமுறை பற்றி விளக்கம் அளிக்கப்படும். தேனியில் உள்ள மாடர்ன் மஹால் காலை 10 மணி முதல் மாலை வரை 22.04.2025 , 23.04.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற விவசாயிகளுக்கும், நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.