India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கொத்தனார் பயிற்சி ஆக.28 முதல் செப்.29 வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.சுய தொழில செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த அனந்தராமன் என்பவரது நர்சரி கார்டனில் நிறுத்தியிருந்த பிக்கப் வேன், இரும்பு தளவாட சாமான்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சிலர் ஆக.21 அன்று திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட சிரஞ்சீவி, ஸ்டாலின், ராஜ்குமார் ஆகியோரை நேற்று (ஆக.24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <

வேளாங்கண்ணி சர்ச் திருவிழா ஆக.29 முதல் செப்.8 வரை நடைபெறவுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆக.,28 முதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவினை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு பயண கட்டணம் உள்ளிட்ட விபரங்களுக்கு 63827 86659 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்து துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேனியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04546-291566
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தேனியில் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் நோக்கில் 4 திருமண உதவித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது<

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினரான கம்பம் சுரேஷ் பாண்டி (23). என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி அளித்த புகாரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ் பாண்டி போக்சோ பிரிவில் வழக்கு (ஆக.23) பதிவு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
Sorry, no posts matched your criteria.