India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இன்று (28.08.2025) நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில், மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 1 தகவல் பகுப்பாளர் மற்றும் குழந்தை சேவை மையம் 1098 அலகில் 1 மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in/ என்ற இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர்*

தேனி மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 04546-255477 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களே, உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான கொடுமை நடந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான உதவி எண் ஆகும். மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்-9, போடிநாயக்கனுார்-2, பெரியகுளம்-10, தேனி வட்டம்- 4 ஆகிய தாலுகாவில் உள்ள 25 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 23ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு <

தேனி மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படுகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மற்றும் விவரங்களை<

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17530837>>தொடர்ச்சி<<>>

தேனி மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.