Theni

News September 3, 2025

தேனி: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

தேனி: சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்ட த்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு என மொத்தம் 48 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார். தற்போது அதற்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. SHARE IT NOW

News September 3, 2025

தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை

image

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் செப்.6 அன்று காலை 10 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் டிரைவர்களுக்கு 10 நாட்கள் வகுப்பறை பயிற்சியும், மருத்துவ உதவியாளர்களுக்கு 50 நாட்கள் பயிற்சியும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044 – 288 880 60 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News September 3, 2025

மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

தேனி மாவட்டத்தில் செப்.5 அன்று மீலாடி நபியையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும். மேலும் அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 02.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 2, 2025

தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
இந்த பயனுள்ள எண்களை SAVE பண்ணிவிட்டு நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 2, 2025

தேனி: 12th முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தேனியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10 ம் வகுப்பு முடித்தவர்கள்<> இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2025 ஆகும். தேனியிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 2, 2025

தேனியில் கம்மி விலையில் சொந்த வீடு வாங்கலாம்

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தேனி மாவட்டத்தில் 1850 வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News September 2, 2025

தேனி: கிராமப்புற வங்கியில் வேலை அறிவிப்பு

image

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News September 2, 2025

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள் என்றும், பெரும்பாலும் நிதி மற்றும் போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை சொல்லி தங்களை கைது செய்வதற்கான உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் போலி வாரண்ட் காட்டி மிரட்டுவார்கள் எனவும், இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!