India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<<-1>> இங்க கிளிக் <<>>பண்ணி இந்த செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. SHARE IT..!
தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பிற்கான இலவச பயிற்சி ஆக.22 முதல் வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
கூடலூரை சேர்ந்த தபேஸ் இவர் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஈட்டி எரியும் பயிற்சியில் மேற்கொண்டுள்ளார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்பிரசாத் என்ற 14 வயது சிறுவன் மீது ஈட்டி பாய்ந்து தலையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பிற்கான இலவச பயிற்சி ஆக.22 முதல் வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இன்று (11.08.2025) காலை 10 மணி அளவில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு-மாநில அளவிலான பெருந்திரல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் பிற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆட்சியர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். <
Sorry, no posts matched your criteria.