India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் சிறப்பு சலுகையாக 1 ரூபாய்க்கு தினமும் அளவில்லா கால் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை வரும் 31.12.2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. SHARE IT.!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <

தேனியில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை <

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <

தேனி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8th முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த 18 -50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பதவிகளுக்கு தகுதிகேற்ப ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள்<

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நேற்று (டிச.4) கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகவிலைப்படி உயா்வு, ஒப்பந்த விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152.ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (62). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் விஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் ரவி மீது மோதியது. இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விஜய் மீது வழக்கு (டிச.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <
Sorry, no posts matched your criteria.