India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு கலை & அறிவியல் கல்லூரி
ஆண்டிபட்டி – 04546244445
வீரபாண்டி – 9488052017
கோட்டூர் – 9443832786
அரசு தொழில்நுட்ப கல்லூரி – கோட்டூர் -04546291904
அரசு தொழில்நுட்பக்கல்வி கல்லூரி -ஆண்டிபட்டி -04546294174
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி -9003380288
தோட்டக்கலைக்கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம் -பெரியகுளம் -04546-231319
MKU மாலை கல்லூரி – பெரியகுளம் -04546234734
MKU– மாலை கல்லூரி -தேனி – 7373012777
*ஷேர்
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தேனி SP- சிவ பிரசாத் – 04546-254100
▶️தேனி ADSP -சுகுமார் – 9498107563
▶️ஆண்டிபட்டி DSP – சண்முகசுந்தரம் -9498171021
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
கம்பம் பாரதியார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கெளதம் . இவரது வீட்டில் பேச்சு மூச்சு இன்றி மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் கெளதம் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வு அறைக்கு அனுப்பி வைத்து, கம்பம் தெற்கு போலீஸார் கெளதம் இறப்பு சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அட்சயதிருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமணூர், கம்பம் உள்ளிட்ட மூன்று தபால் நிலையங்களில் தற்போது பார்சல் பேக்கேஜிங் மையம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வெவ்வேறு அளவுகளில் வணிகர்களின் தேவைக்கு ஏற்ப பார்சல் பெட்டிகள் கிடைக்கும் எனவும். இங்கு பொது மக்கள், வணிகர்கள் பார்சல் செய்வதற்கான பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி பார்சல் செய்து அனுப்பி பயன் பெறலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முதன்மை கல்வி அலுவலர், தேனி -4546290244
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் -தேனி 4546290244
மாவட்ட கல்வி அலுவலர்:
(தொடக்க கல்வி) -தேனி -4546266073
(தனியார் பள்ளி), தேனி -4546260130
(மேல்நிலை கல்வி) தேனி -4546232832
மாவட்ட கல்வி அலுவலர், தேனி – 4546260130
மாவட்ட கல்வி அலுவலா், உத்தமபாளையம் -4546266073
மாவட்ட கல்வி அலுவலா், பொியகுளம் -4546232832 *ஷேர் பண்ணுங்க
தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <
பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி, அலங்காரப் பொருள்கள் வியாபாரியான திலீப் என்பவரை காரில் கடத்தி அடித்து கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் தேனி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திலீப்பை காரில் கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்(30) என்பவரை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.