India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசினர் கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டு பருவத்தேர்வுக்கான முதல் அகமதிப்பீட்டுத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கி (25/08/2025) வரை நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் அ.மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே<
தஞ்சாவூரை பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் முக்கியமாக முத்தரையர்கள் (பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849), சோழர்கள் (9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு), தஞ்சை நாயக்கர்கள் 16-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு). மராத்தியர்கள் (17-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு). ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.11) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நாளை 12ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ✅ தஞ்சாவூர் இடம்: கிரேஸி மஹால், ✅ பட்டுக்கோட்டை நகராட்சி இடம்: V.R.K. திருமண மஹால், ✅பாபநாசம் பேரூராட்சி இடம்:M.A.மஹால், ✅பூதலூர் வட்டாரம் இடம் V.N.R.திருமண மண்டபம், ✅திருப்பனந்தாள் வட்டாரம் இடம்: சமுதாயக்கூடம், ஸ்ரீ ரெங்கராஜபுரம், ✅பட்டுக்கோட்டை வட்டாரம் இடம்:மாரியம்மன் கோவில் மண்டபம் துவரங்குறிச்சி SHARE IT
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இரண்டு கட்டங்களாக 11.08.2025 மற்றும் 18.08.2025 அன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , மற்றும் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ,அரசு ஆரம்ப சுகாதார
நினலயங்கள் மற்றும் அங்கன்வாடி னமயங்களில் நடைபெறவுள்ளது. 11.08.2025 மற்றும் விடுபட்ட குழந்னதகளுக்கு 18.08.2025 அன்று நடைபெறும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
கும்பகோணம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியான பெருமாண்டி மாதா கோவில் தெரு மற்றும் கே. எம். எஸ் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த நீரை சிறுவர்கள் உள்பட 20ம் மேற்பட்டோர் அருந்தியுள்ளனர். இதனால் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.