Thanjavur

News April 5, 2026

தஞ்சை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தஞ்சை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

தஞ்சை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தஞ்சை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

தஞ்சாவூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

தஞ்சை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து <<>>பதிவு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News April 5, 2026

தஞ்சாவூர்: 89 பேர் வேட்பு மனு தாக்கல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நேற்று ஒரே நாளில் 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் தஞ்சாவூரில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் உட்பட 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கும்பகோணத்திலும் 9 பேர் மனு அளித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 89 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாகத் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 5, 2026

தஞ்சாவூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News April 5, 2026

தஞ்சாவூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News April 5, 2026

தஞ்சை: தேர்தல் ருசிகரம் – வாழ்த்து தெரிவித்த வேட்பாளர்கள்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் ராமதாஸ் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம. க ஸ்டாலின் போட்டிருக்கிறார். இந்நிலையில் இருவரும் கும்பகோணம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்

News April 5, 2026

தஞ்சாவூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளை – பரபரப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவிக்குமார்(66). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மனைவி சித்ராவுடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ரவிக்குமார் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 1 சவரன் நகை, ரூ.25,000 மற்றும் பட்டு புடவைகளை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியசைந்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

தஞ்சாவூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளை – பரபரப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவிக்குமார்(66). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மனைவி சித்ராவுடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ரவிக்குமார் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 1 சவரன் நகை, ரூ.25,000 மற்றும் பட்டு புடவைகளை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியசைந்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!