Thanjavur

News January 14, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன. 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன. 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 13, 2026

தஞ்சாவூர்: தோஷங்களுக்கு தீர்வு கொடுக்கும் கோயில்!

image

தஞ்சாவூரில் மூலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருமணத்தடை, வியாதிகள் போற்றவற்றிக்கு மூலை அனுமாரை மூல நட்சத்திரத்தில் 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18 எலுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பதும், மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பதும் ஐதீகம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 13, 2026

தஞ்சாவூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News January 13, 2026

தஞ்சாவூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

தஞ்சாவூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <>இங்கே <<>>க்ளிக் செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

தஞ்சை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 13, 2026

தஞ்சை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

image

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 13, 2026

தஞ்சை: உங்க தொகுதி MLA நம்பர் இருக்கா?

image

1. திருவிடைமருதூர் – கோவி.செழியன் (94441 62050)
2. கும்பகோணம் – அன்பழகன் (9443383283)
3. திருவையாறு – துரை.சந்திரசேகரன் (9443325777)
4. தஞ்சாவூர் – நீலமேகம் (94426 30350)
5. ஒரத்தநாடு – வைத்தியலிங்கம் (94439 21166)
6. பேராவூரணி – அசோக் குமார் (94433 79922)
7. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை (94435 45824)
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

தஞ்சை கமிஷனர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும், போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகள், ஈரக்கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை, எரிக்காமல் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து வார்டுகளிலும் இன்று மற்றும் நாளை குப்பை சேகரிப்பு மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 13, 2026

தஞ்சை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவரது வீட்டில் கடந்த கடந்த 4.7.2025 அன்று கதவை உடைத்து உள்ளே புகுந்த அமர்நாத் (24), சுகுமார் (28) ஆகியோர் வீட்டில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கு நேற்று தஞ்சை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!