India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கல்வெட்டியியல், பனை சுவடியியல், அரிய கையெழுத்து சுவடிகள் போன்ற படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 35 வரை உடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதில் மாணவரகளுக்கு12 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் 10.02.2026 (ம) 17.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் கல்வி கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அங்கன்வாடி மையங்கள் நடைபெறும் இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் பணை சுவடியியல்,அரிய கையழுத்துச் சுவடிகள் போன்ற படிப்புகளுக்கான குறுகிய கால இலவசப்பயிற்சிகள் 16ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. கல்வித்தகுதி 12 ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விரும்பும் மாணவர்கள் மாவட்ட திறன் அலுவலர் 8072773419 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
Sorry, no posts matched your criteria.