India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருபவர் கோபிநாத் (38). இவர் கடந்த 15 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு துணையாக இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருபவர் கோபிநாத் (38). இவர் கடந்த 15 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு துணையாக இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கிழக்கு பகுதியில் பல மாதங்களாகக் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்துப் புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நோய் பரவும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என மக்கள் கோருகின்றனர். திமுக எம்பி ஊர் அருகிலேயே இந்நிலை இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.