India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
▶️ தஞ்சாவூர் (தாலுகா) – 13
▶️ திருவையாறு – 18
▶️ பூதலூர் – 19
▶️ ஒரத்தநாடு – 34
▶️ பாபநாசம் – 55
▶️ கும்பகோணம் – 65
▶️ திருவிடைமருதூர் – 33
▶️ பட்டுக்கோட்டை – 28
▶️ பேராவூரணி – 20
▶️ திருவோணம் – 20
▶️ இந்த தகவலை மறக்கமாக SHARE பண்ணுங்க!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியங்கா பங்கஜம் பெயரிலோ அல்லது புகைப்படத்தினை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பண மோசடி ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களில் பணம் கேட்டோ – வங்கி விவரங்கள் குறித்து அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் சைபர் கிரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தகவலை SHARE பண்ணுங்க!
தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி அலுவலா்கள் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் சுமார் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
▶️ தஞ்சை டவுன் – சோமசுந்தரம் (04362-251266)
▶️ வல்லம் – கணேஷ்குமார் (04362-277791)
▶️ தஞ்சை ரூரல் – முருகவேல் (04374-222711)
▶️ திருவையாறு – அருள்மொழியரசு (04362-277340)
▶️ கும்பகோணம் – அங்கித் சிங் (0435-2403241)
▶️ திருவிடைமருதூர் – ஜி.கே.ராஜு (0435-2462255)
▶️ பட்டுக்கோட்டை – ரவிச்சந்திரன் (04373-255567)
▶️ ஒரத்தநாடு – கார்த்திகேயன் (04372-233280) SHARE பண்ணுங்க!
தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை செல்வநாதன் (38) என்ற நபர் கண்டித்த போது, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சந்தோஷ் மற்றும் அவரது நண்பன் அமரேஷ் இணைந்து செல்வநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.