Thanjavur

News September 25, 2025

தஞ்சை இளைஞர்களே Bank வேலை வேண்டுமா?

image

தஞ்சை இளைஞர்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வேலை தேடும் உங்கள் உறவினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

தஞ்சை மக்களே நாளை தேதியை குறித்து வைங்க!

image

நாளை நமது தஞ்சை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

1.பட்டுக்கோட்டை
கோமளா விலாஸ் தி-மண்டபம்
2.அய்யம்பேட்டை-சூலமங்கலம் சாலை
டி.கே.ஜி மஹால்
3.பேராவூரணி-செங்கமங்களம்
விஜய திருமண மண்டபம்,
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ கயிலை மாமுனிவர் மணிவிழா கலையரங்கம், கீழவீதி,
5.கும்பகோணம்-பழவத்தான்கட்டளை
இதய மஹால்
6.தஞ்சாவூர்-இராமநாதபுரம்
TSVM தாமரை மஹால்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

தஞ்சாவூரில் சைக்கிள் போட்டி! மிஸ் பண்ணாதீங்க!

image

தஞ்சை மக்களே பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி (செப்.27) காலை 7 மணிக்கு சத்திய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வயது சான்று கட்டாயம் வாங்கி வேற வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டியை மட்டும் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்ய 04362-235633 அழைவும். SHARE IT NOW

News September 25, 2025

தஞ்சை மக்களே நாளை தேதியை குறித்து வைங்க!

image

நாளை நமது தஞ்சை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

1.பட்டுக்கோட்டை
கோமளா விலாஸ் தி-மண்டபம்
2.அய்யம்பேட்டை-சூலமங்கலம் சாலை
டி.கே.ஜி மஹால்
3.பேராவூரணி-செங்கமங்களம்
விஜய திருமண மண்டபம்,
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ கயிலை மாமுனிவர் மணிவிழா கலையரங்கம், கீழவீதி,
5.கும்பகோணம்-பழவத்தான்கட்டளை
இதய மஹால்
6.தஞ்சாவூர்-இராமநாதபுரம்
TSVM தாமரை மஹால்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சாலைகளில் விவசாய‌ பொருட்களை காய வைப்பது – சேமித்து வைப்பதால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இடையூறாகவும் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே சாலைகளில் விவசாய பொருட்களை காய வைப்பது, சேமித்து வைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டாம். வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுருத்தியுள்ளார்.

News September 25, 2025

தஞ்சை மாவட்டத்தில் நாளை பவர் கட்!

image

தஞ்சை மாவட்ட மக்களே நாளை ( 26.09.2025) ஆம் தேதி தஞ்சையில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
1.திருக்கானுர்பட்டி
2.அற்புதபுரம்
3.ஒக்கநாடு
4.கீழையூர்
5.வன்னிப்பட்டு
6.பேரையூர்
7.திருநாகேஸ்வரம் ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது! மற்றவர்ளுக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.24) இரவு 10 மணி முதல் இன்று(செப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 24, 2025

தஞ்சை மக்களே உஷார்; மழைக்கு வாய்ப்பு!

image

தஞ்சாவூர் மக்களே இன்று (செப்.24) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே…!

News September 24, 2025

தஞ்சை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு MLA நிதியுதவி

image

திருவையாறு சட்டமன்ற தொகுதி அடஞ்சூர், கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில், நிதி உதவி வழங்கப்பட்டது. உடன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 24, 2025

தஞ்சவூர் மக்களே… வங்கியில் வேலை! APPLY NOW!

image

தஞ்சாவூர் மக்களே… கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!