Tenkasi

News June 4, 2024

முதல் 2 இடங்களுக்கு அதிக வித்தியாசம்

image

தென்காசி திமுக வேட்பாளர் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 5வது சற்று முடிவில் திமுக வேட்பாளர் 2,60,716 ஓட்டுகள் பெற்றுள்ளார். புதிய தமிழகம் வேட்பாளர் 1 லட்சத்து 36 ஆயிரத்து 64 ஓட்டுகள் பெற்றார் தமமுக வேட்பாளர் 1 லட்சத்து 29 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 77 ஆயிரத்து 737 ஓட்டுகள் பெற்றார்.

News June 4, 2024

6 வது சுற்றில் திமுக முன்னிலை

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது சுற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம். திமுக-12,6566,அதிமுக 63,268, பாஜக- 50,029, நாத- 35,272 ,தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 63298 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தென்காசி பாராளுமன்ற தொகுதி தற்போதைய நிலவரம்!

image

தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 12.25மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம் தற்போது, 12.25 மணி நிலவரம் திமுக 114644, அதிமுக, 60103 பாஜக, 53717 நாத, 33902 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

தென்காசி வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிர்வாகிகள்

image

தென்காசி மாவட்டம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஆய்க்குடி தனியார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் இன்று மதியம் நிலவரப்படி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு குற்றாலம் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.

News June 4, 2024

தென்காசியில் 5வது சுற்றில் திமுக முன்னிலை

image

தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.இதில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 5வது சுற்றின் முடிவு தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை பெற்று வருகிறார். 50350 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.திமுக – 104540,அதிமுக -54190, பாஜக-49875, நாம் தமிழர்- 30716 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

தென்காசியில் 12.15மணி நிலவரம்!

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி 12.15மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5வது சுற்றின் முடிவு
தொடர்ந்து திமுக முன்னிலை தொடர்ந்து வருகிறது. வாக்கு வித்தியாசம்-50350, திமுக -104540,அதிமுக-54190, பாஜக – 49875, நாம் தமிழர்-30716 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

தென்காசி தொடர்ந்து முன்னிலைப் பெறும் திமுக

image

தென்காசி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் ஆயக்குடி தனியார் கல்லூரியில் வைத்து தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை 11.39 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 80 ஆயிரத்து 524 வாக்குகளும் , அதிமுக வேட்பாளர் 45 ஆயிரத்து 556 வாக்குகளும் ,பாரதிய ஜனதா 40 ஆயிரத்து 693வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 25 ஆயிரத்து 626 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

தென்காசி பாராளுமன்ற தொகுதி 11 மணி நிலவரம்!

image

தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 11 மணி நிலவரம், தென்காசி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம், தி.மு.க-57011, அ.தி.மு.க -32723, பா.ஜ.க -26934
நாம் தமிழர் கட்சி -18856 தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகின்றது.

News June 4, 2024

தென்காசியில் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

image

தென்காசியில் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையானது தனியார் கல்லூரியில் தீவிரமாக எழுதப்பட்டு வருகிறது .இதில் மூன்றாவது சுற்றில் திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் 54,004வாக்குகள், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணசாமி 30,276 வாக்குகள் ,பாஜக 25571 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 17,736 வாக்குகள் பெற்றுள்ளன. இதில் 23 ஆயிரத்து 724 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம்

image

தென்காசி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சாவடி முகவர்களிடம் காட்டாமல் அதிகாரிகள் வாக்குகளை பெட்டியில் போட்டதால் முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!