India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி தொகுதி 15 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 308077, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 168015, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 148040, இசை.மதிவாணன் (நா.த.க) – 90250, திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 140062 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 14வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 287506, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 15812, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 138354, இசை.மதிவாணன் (நா.த.க) – 84130 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக – ராணிஸ்ரீகுமார் – 2,68,096, அதிமுக- கிருஷ்ணசாமி – 1,46,898 பாஜக, ஜான்பாண்டியன்- 1,28,085, நாத இசை மதிவாணன் –
76930 தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1,21,198 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தற்போது 10வது சுற்றின் முடிவு வெளியானது. வாக்கு வித்தியாசம்,107432, திமுக, 211738 அதிமுக,104306, பாஜக,100685, நாம் தமிழர்,57996 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 3.10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 240533, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 124703, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 114069, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 68326 வாக்குகளை பெற்றுள்ளனர்.அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக ராஜபாளையத்தில் 81558 வாக்குகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 77789வாக்குகள், சங்கரன்கோவிலில் 85404வாக்குகள், வாசுதேவநல்லூரில் 83602வாக்குகள், கடையநல்லூரில் 80719 வாக்குகள், தென்காசியில் 86057 வாக்குகள் இன்று மாலை நிலவரப்படி பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மேலும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனும் போட்டியிட்டனர். இதில், 2ஆவது இடத்திற்கு 2 வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
தென்காசி மக்களவைத் தொகுதியின், 8 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவை சேர்ந்த ராணி ஸ்ரீ குமார் 1,93,552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 95,320 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 90,796 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். 51,755 வாக்குகள் பெற்று நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணன் 4 ஆவது இடத்தில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 1.20 மணி நிலவரப்படி 7வது சுற்றில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (திமுக)- 1,46,674, டாக்டர். கிருஷ்ணசாமி, (அதிமுக) – 74600
ஜான் பாண்டியன் (பாஜக)69,939, மதிவாணன்(நாம் தமிழர்) – 40,786 வித்தியாசம்.72,074, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது.
தென்காசி பாராளுமன்ற தொகுதி தென்கா,சி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தற்போது 1 மணி நிலவரப்படி, திமுக, 152018, அதிமுக, 78332, பாஜக,73252, நாத, 43178 தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் திமுக வேட்பாளர் வெற்றியை கொண்டாட தயாராகும் திமுக தொண்டர்கள்.
Sorry, no posts matched your criteria.