Sivagangai

News August 13, 2025

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆக.14) பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது. திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லி நகரம், கீழராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, மணலூர், மடப்புரம், பூவந்தி, வடகரை, புலியூர், கொந்தகை, கீழடி, காஞ்சிரங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் 10-5 மணி வரை மின்தடை.

News August 13, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

image

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!

News August 12, 2025

சிவகங்கை பெண்களே டவுன்லோடு பண்ணுங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற ”அவசரம்” பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<> இங்க கிளிக் பண்ணி<<>> செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளுக்கு பூட்டு

image

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது இதில் எத்தனை மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் மூடப்பட்டன என்று பட்டியல் வெளியாகியுள்ளது அதில் நீலகிரியில் -17, சிவகங்கை -16 , திண்டுக்கல் -12 , சென்னை -10 , ஈரோடு -10, மதுரை -10 ,கோவை-9 உட்பட மாவட்டங்கள் ரீதியாக 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 12, 2025

ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

image

சிவகங்கை, மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ சார்பில் வழங்கப்படும், இப்பயிற்சிக்கு தகுதியுள்ளவர்கள்
www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்டசியர் கா. பொற்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

சிவகங்கை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 12, 2025

சிவகங்கை: கூலி பட TICKET அதிக கட்டணம் வசூலா?

image

சிவகங்கையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் சிவகங்கை மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணமான 190 ரூபாயை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் சிவகங்கை மாவட்ட தாசில்தார் (04575-240232) அல்லது <>இங்கு க்ளிக்<<>> செய்து புகாரளியுங்க. SHARE பண்ணுங்க!

News August 12, 2025

சிவகங்கை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக் <<>>செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News August 11, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் கடற்படையில் வேலை..!

image

இந்திய கடற்படையில் SSC Officer உள்ளிட்ட பணிகளுக்கு 260 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக பணிக்கேற்ப ரூ.1,10,000 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 09.08.2025 முதல் 01.09.2025 ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க. ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!