India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டாய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.14 வயதிற்கு மேல்,18 வயதிற்குட்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் அபாயகரமற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவது கண்டறியப்பட்டு, அவர்கள் உயர்நிலைக் கல்வி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மடப்புரம் காவலாளி அஜித் மீது நிகிதா என்ற பெண் அளித்த புகாரில் அஜித் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருப்பது போன்ற போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஆயிரம் பேர் வருவார்கள், போட்டோ எடுப்பார்கள், அதெல்லாம் தெரியாது என நயினார் விளக்கம்.
காரைக்குடி: தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் எண் (16103/16104) தினசரி விரைவு ரயில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும். அதன் கால அட்டவணை பயணிகள் கவனத்திற்க்கு தரப்பட்டுள்ளது. தேவைப்படும் ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
சிவகங்கை: காரைக்குடி அருகேயுள்ள கல்லுவயலைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாண்டீஸ்வரிக்கும், ராஜாவின் சகோதரர் பாண்டிக்கும் இடம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, பாண்டி பாண்டீஸ்வரியை அடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராஜா, பாண்டியை ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார். காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று சோமநாதபுரம் போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
காரைக்குடி அருகே பாதரக்குடி – மதுரை பைபாஸ் சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை நேற்று மாலை தற்காலிகமாக சோதனை ஓட்டத்திற்காக திறந்து விடப்பட்டது. இதில் பயணித்த கார், நிலை தடுமாறி, உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் – 04575 240325, 9487898087
பொது மேலாளர் – 04565 238055, 9487898157
காரைக்குடி பொது மேலாளர் – 04565 238055, 9487898157
கிளை மேலாளர் – 9487898087
Sorry, no posts matched your criteria.