Sivagangai

News April 20, 2026

சிவகங்கை: உஷார் மக்களே.. வாலிபரிடம் பல லட்சம் மோசடி

image

திருப்புவனத்தை சேர்ந்த 26 வயதான வாலிபர் செல்போனுக்கு Instagram பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய நபர் இதில் முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என கூறியதால் அவர் 14 பரிவர்த்தனையில் ரூ.6.44 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

சிவகங்கை: உஷார் மக்களே.. வாலிபரிடம் பல லட்சம் மோசடி

image

திருப்புவனத்தை சேர்ந்த 26 வயதான வாலிபர் செல்போனுக்கு Instagram பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய நபர் இதில் முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என கூறியதால் அவர் 14 பரிவர்த்தனையில் ரூ.6.44 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 15, 2026

சிவகங்கை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

image

சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

சிவகங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சிவகங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!