India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
சிவகங்கை: காரைக்குடி அருகேயுள்ள கல்லுவயலைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாண்டீஸ்வரிக்கும், ராஜாவின் சகோதரர் பாண்டிக்கும் இடம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, பாண்டி பாண்டீஸ்வரியை அடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராஜா, பாண்டியை ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார். காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று சோமநாதபுரம் போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
காரைக்குடி அருகே பாதரக்குடி – மதுரை பைபாஸ் சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை நேற்று மாலை தற்காலிகமாக சோதனை ஓட்டத்திற்காக திறந்து விடப்பட்டது. இதில் பயணித்த கார், நிலை தடுமாறி, உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் – 04575 240325, 9487898087
பொது மேலாளர் – 04565 238055, 9487898157
காரைக்குடி பொது மேலாளர் – 04565 238055, 9487898157
கிளை மேலாளர் – 9487898087
சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் – 04575 240325, 9487898087
பொது மேலாளர் – 04565 238055, 9487898157
காரைக்குடி பொது மேலாளர் – 04565 238055, 9487898157
கிளை மேலாளர் – 9487898087
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள 51 பாதுகாப்பு பணிக்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச்.28ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், இதில் விண்ணப்பிக்க இன்று (ஏப்.30) கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. <
சிவகங்கை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களில் சுமார் 57 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.