India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அக்டோபர்-31 வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள்; 1)கொண்டலாம்பட்டி நேரு கலை அரங்கம்.
2) கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கோல்நாயக்கன்பட்டி. 3)இடங்கணசாலை சீனிவாசா திருமண மண்டபம்.
4)வீரகனூர் நாயுடு நல சமுதாயக்கூடம் வீரகனூர்.
5) வாழப்பாடி சமுதாயக்கூடம் புழுதி குட்டை.
6)சங்ககிரி பருவத ராஜ குல திருமண மண்டபம் காவேரிப்பட்டி.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலத்தில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி உங்களுக்கான ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி 60 நாட்கள் நடைபெற்ற இந்த 366 முகாமில் வகைப்படுத்தப்பட்ட மனுக்களாக 79,199, இதர பிரச்சனைகளுக்காக 47,110 மனுக்கள் என மொத்தம் 1,26,309 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி கலைஞர் உரிமைத்தொகைக்காக மட்டும் 1,37,547 மக்கள் பெறப்பட்டது ஆக மொத்தம் 2,63,856 மனுக்கள் சேலத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளது.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கு அன்பு நன்றி செலுத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சென்று முதியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவர்களுடன் உணவு அருந்தி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கு அன்பு நன்றி செலுத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சென்று முதியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவர்களுடன் உணவு அருந்தி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பதவி: Ticket Clerk.
மொத்த பணியிடங்கள்: 2424
கல்வித் தகுதி: 12th Pass போதும்.
சம்பளம்: ரூ.21,700 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி இன்று (29.10.2025) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., நேரில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சேலம் மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 9:30 முதல் மாலை 4:30 மணி வரை என45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சிட்ரா விசைத் தறி பணி மையம் அல்லது 0427 -2219486, 98438 85587 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.SHAREit

சேலத்தில் அக்டோபர் 30 நாளை முகாம் நடைபெறும் இடங்கள் 1)துட்டம்பட்டி வெள்ளையன் மஹால் 2) இடைப்பாடி எஸ்.ஆர்.எம் தனலட்சுமி திருமண மண்டபம் ஆலச்சம்பாளையம் 3)ஏத்தாப்பூர் வாரச்சந்தை 4) நங்கவள்ளி எஸ்.ஆர்.கே திருமண மண்டபம் மாமரத்து மேடு 5)அயோத்தியாபட்டணம் கிராம செயலகம் எம்.தாதனூர் 6)ஆத்தூர் எஸ்ஆர்டி மில் வளாகம் மஞ்சினி
Sorry, no posts matched your criteria.