India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

சேலம் பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Networking and Cybersecurity essentials’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி. மொத்தம் 1935 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <

சேலம் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சேலம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்பு தேடும் பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் மாதாந்திர தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை www.tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம், இன்று சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு, மனு மீது உடனடி விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

சேலத்தில் அக்டோபர் 16 வியாழக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் 2)துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர் 3)இடைப்பாடி மான் மார்க் திருமண மண்டபம் ஏரி ரோடு 4)காடையாம்பட்டி வார சந்தை வளாகம் சந்தைப்பேட்டை 5)கொளத்தூர் சேவை மைய கட்டிடம் பெரிய தண்டா 6)வீரபாண்டி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம் இளம்பிள்ளை

சேலம், பள்ளப்பட்டி கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோசித்ராஜ் . இவர் (D.Pharm) படிப்பு முடித்தவர் ஆவார். வேலையில்லாமல் இருந்த இவர், சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மோசித்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.