India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாரமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற வேப்பமரத்து காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. இத்திருவிழா முடிந்து நேற்று முன்தினம் கோயிலுக்கு மறுபூஜை செய்ய பூசாரிகள் (ம) ஊர் பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, அம்மன் சிலையில் இருந்த 2.5 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் ஆவின் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ வழித்தடங்களுக்கு, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ஆம் தேதி சேலம் ஆவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம் எனப் பொது மேலாளர் குமரேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழு விவரங்களுக்கு <

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 07 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் ச

சேலம் மாவட்டத்தில் 13 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி, கணினி அறிவு மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கொண்ட, 30 வயதிற்குட்பட்ட உள்ளூர்வாசிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.