Ranipet

News September 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தொடர்பு எண்கள் புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவித்துக்கொள்ள இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 3, 2025

முதலமைச்சர் கோப்பை; ஆற்காடு பள்ளி வெற்றி

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி ராணிப்பேட்டையில் உள்ள பெல் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 90 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.24,000 பரிசுத்தொகையை வென்றது.

News September 2, 2025

ராணிப்பேட்டை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04172-271000

▶️குழந்தை பாதுகாப்பு – 1098

▶️பேரிடர் கால உதவி – 04172-271766

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993

▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!

News September 2, 2025

ராணிப்பேட்டை: ரூ.80,000 சம்பளத்தில் வேலை

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக் <<>>பண்ணுங்க

News September 2, 2025

ராணிப்பேட்டை: இனி எல்லாமே ஈசிதான்

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

ராணிப்பேட்டை: ரூ.80,000 சம்பளத்தில் வேலை

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக் <<>>பண்ணுங்க

News September 2, 2025

வாலாஜாவில் இப்படி ஒரு நண்பனா?

image

வேலூரைச் சேர்ந்த கிசார் உசேன் என்பவர் நேற்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், வாலாஜாவைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் எனது நண்பர். இவர், பங்கு சந்தையில் முதலீடு செய்ய எனது பெயரில் வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால், தற்போது கடன் தொகைக்கான வட்டியை கட்டாமல் தலைமறைவாகிவிட்டார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

News September 2, 2025

ராணிப்பேட்டையில் குவிந்த மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

News September 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News September 1, 2025

ராணிப்பேட்டை: மகளிர் தொகை கிடைக்க இங்க போங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(02.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்விசாரம், வாலாஜா, ஆற்காடு, திமிறி பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாம் விபரங்களை இங்கு <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற சேவைகளில் குறை இருந்தால் மனு கொடுத்து தீர்வு காணலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!