India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் மீது பொது சுகாதாரச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று ஜன.15 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள்,<
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், வருகிற 16-ந் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள், 55 இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குற்ற சம்பவம் அவர்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 664 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜனவரி 14) தைப்பொங்கல் அன்று அரசு விடுமுறை என்பதால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ஞாயிறு தினத்திற்கான அட்டவணை முறையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த ஆம்பூர் பேரூராட்சியில் பெரியார் சமத்துவபுரம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா 2025 இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.