India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரி முகமது காசிம் (வயது 43), தாராபாத், காதர் முகமது சோனார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் நிலையம் வழியாக 27.09.2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சி மதுபாலா நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை ( 47) என்பவரின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானம் செய்தமைக்காக அரசு மரியாதை செய்யும் பொருட்டுஅமைச்சர் ஆர்.காந்தி,மாவட்ட ஆட்சியர் சந்திர கலா இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி தான் எதிர்காலத்தில் கணித ஆசிரியராக வருவேன் என பேசினார். உடனே முதல்வர் ஸ்டாலின் மாணவியை அழைத்து அவருக்கு தன்னுடைய பேனாவை பரிசாக அளித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் தற்போது மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மக்களே! வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை நகரம், 1714ஆம் ஆண்டு செஞ்சி மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாய் ஆகியோரின் வீரத்தைப் போற்றும் வகையில், ஆற்காடு நவாப் சாதத்-உல்லா கானால் பாலாற்றின் கரையில் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்ட இப்பகுதி, வேலூர் மாவட்டத்திலிருந்து ஆகஸ்ட் 15,2019 அன்று பிரிக்கப்பட்டு, நவம்பர் 28, 2019 முதல் தமிழகத்தின் 36வது மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த தகவலை ஷேர்

ராணிப்பேட்டை மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்க சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. அங்கே காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ tnreginet.gov.in இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிங்கன்னும் தொடர்ச்சி வேண்டுமா SHARE பண்ணுங்க

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின் உற்பத்தி நிறுவனமான NHPC-யில் காலியாக உள்ள 248பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,05,000 வரை.விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் <

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் <
Sorry, no posts matched your criteria.