India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்கலாம். 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் <

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

1. இங்கு <
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077, 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993, 3. பேரிடர் கால உதவி -1077, 4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 5. விபத்து உதவி எண்-108, 6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100, 7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, 8. விபத்து அவசர வாகன உதவி – 102. இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ., முதல்நிலைத் தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்தது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் உள்ள 29 மையங்களில் நடந்த தேர்வை, 5,656 பேர் எழுதினர். இதில், 1,642 பேர் தேர்வெழுத வராமல் ‘ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை காவல் நிலையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகினால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும், பயன்படுத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நலனை பாதுகாப்பதற்காக போதைப்பொருளை முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம்.
1.இந்தியன் ஆயில் – 18002333555
2.BHARAT பெட்ரோல் – 1800 22 4344
3.H.P பெட்ரோல் – 9594723895.
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம்.
1.இந்தியன் ஆயில் – 18002333555
2.BHARAT பெட்ரோல் – 1800 22 4344
3.H.P பெட்ரோல் – 9594723895.
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.