India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மட்கும் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய உணவகங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-01) இரவு 10 மணி முதல் (அக்-2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்து வருகிறார். தவெக தலைவர் விஜய் இந்த வாரம் ராணிப்பேட்டை & வேலூருக்கு சுற்றுப்பயணம் செல்ல இருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் கரூரில் நடைபெற்ற பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையொட்டி இந்த வாரம் தவெக சார்பில் நடைபெற இருந்த பரப்புரைகள் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த <

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் இந்த <

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவு, செல்வம், கல்வி வளம் தரும் சரஸ்வதி தேவியின் அருளால் அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் பெற்று செழிக்க வேண்டும் என காவல்துறை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE

SSC ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <
Sorry, no posts matched your criteria.