India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், சுகப் பிரசவம் நடைபெற வேண்டியும் வழிபடும் முக்கிய கோயில்களில் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் முக்கியமானது. இக்கோயிலில், அம்பாளுக்கு பதிலாக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். பெண்களின் கர்ப்ப கால பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பொதுவாக நேராக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு தலையை ஒரு புறமாக சாய்த்த நிலையில் காட்சி தருகிறார். ஷேர்

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <

தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தில் 9 பதவிகளுக்கு மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக 10ம் முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதி வரை <

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தொழிற்பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,588 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், CS, IT ஆகியவற்றில் BE (அ) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உதவித்தொகையாக மாதம் ரூ.9,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

ராணிப்பேட்டையில் புத்தகத் திருவிழா நாளை அக்.5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறயுள்ளன. அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. இதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்.4) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்.3) இரவு 10 மணி முதல் (அக்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC/SI தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை அக்.4 காலை 10.00 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஒன்றுடன் தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9952493516 தொடர்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <

ராணிப்பேட்டையில் இதற்கு முன் ஆட்சியர் பதவியில் யாரெல்லாம் பணியில் இருந்தார்கள் என்று பார்ப்போம்
1.ச. திவ்யதர்ஷி- 28.11.2019 முதல் 14.11.2020
2.ஏ ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் – 15.11.2020 முதல் 10.10.2021
3.தெ.பாஸ்கரபாண்டியன் – 10.10.2021 முதல் 05.02.2023
4.S.வளர்மதி – 05.02.2023 முதல் 19.07.2024
5.. J.U.சந்திரகலா – 19.07.2024 முதல் இன்று வரை
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.