India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.