India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<

ராணிப்பேட்டை: திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று(அக்.26) காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். உங்க ஏரியால மழை பெய்யுதா…?

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (அக்.26) இரவு ரோந்து பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய விவரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்திருந்தது 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு <
Sorry, no posts matched your criteria.