India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. <
சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
ராமந்தபுரம் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை மறுநாள் ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <
ராமநாதபுரத்தில் வடமாநில மோசடி கும்பல் ரூ.10,000-15,000 வரை ஒருவரது வங்கி கணக்குகளை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கி மேலாளர் உட்பட பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளனர். லிங்க் அனுப்பி இதை டாஸ்க் செய்தால் பரிசு, அதிக வட்டி என ஏமாற்றுகின்றனர். பணம் இழந்தால் உடனடியாக 1930-ல் புகார் அளித்தால் கணக்கை முடக்கி பணத்தை மீட்கலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்தார். *ஷேர்*
ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறப்பு ரயில் ஓட்டம் நடைபெற உள்ளதால் ரயில்பாதையை யாரும் கடக்க கூடாது எனவும் 25000 மின்னழுத்த பாதையில் யாரும் நீண்ட கம்பு உலோகங்களாலான பொருட்களை அருகே கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே தெற்கு வாரியம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நகராட்சி சேவைகள் மற்றும் பணிகள் குறித்த புகார்களை 81483 30065 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து நேரடியாக தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அவசியம் உதவும்
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை வவுனியா சிறையில் இருந்த நிலையில், இவர்களது வழக்கு இன்று (14-08-2025) இலங்கை, மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.