India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் 17 வயது சிறுவன் ஒருவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்பத்தில் நாயைப் போல நடந்துகொண்ட சிறுவன், மருத்துவமனையில் ரேபிஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் மாற்று சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனுடன் தொடர்பிலிருந்த 25 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.இது தெருநாய் கட்டுப்பாட்டின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.
இராமநாதபுரத்தில் உள்ள உங்க பகுதிகளில் குடிநீர்,சாக்கடை குப்பை, மின்விளக்கு போன்ற பிரச்சனைகள் உள்ளதா… இதோ உங்க பகுதி நகராட்சி எண்களை உங்க போன்ல குறிச்சு வைச்சுக்கோங்க….
இராமநாதபுரம் நகராட்சி – 04567-220445
இராமேஸ்வரம் நகராட்சி – 04573-221264
கீழக்கரை நகராட்சி – 04546-241317
பரமக்குடி நகராட்சி – 04564226742
இந்த எண்களை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அவுங்களுக்கு SHARE பண்ணுங்க…..
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.25) ராமேஸ்வரம் நகராட்சி – அரசு மேல்நிலைப்பள்ளி, புது சாலை, நயினார் கோயில் வட்டாரம் – கிராமவள மையம், அரியான் கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் – வி.வி.பேலஸ் மஹால் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
இன்று (செப்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் கேட்கப்பட உள்ளது. அதைபோல, கோவை – சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும். தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க
பரமக்குடி நகராட்சியில் இன்று புதிய ஆணையாளராக சத்தியமங்கலத்தில் பணியாற்றிய தாமரை என்பவர் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டு பரமக்குடியில் இன்று பதவி ஏற்றார். ஆணையாளரை பரமக்குடி இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யதனர். இந்நிகழ்வில், தலைவர் செந்தில் செல்வானந்த், துணைதலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கதிர்வேலன் உட்பட பலர் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04567-220508 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.