India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 25ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 25ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் திருமணஞ்சேரி கிராமத்தில் சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,திருமணநாதர் என்ற பெயரும் சக்தி பரிமளேஸ்வரருக்கு உண்டு,எனவே திருமணத்தடைகள் ஏற்ப்படுவர்கள் சக்தி பரிம்ளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதே வரலாறே சொல்கிறது,சுகந்த பரிமளேஸ்வரர் ஞானம் பற்றி மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE IT!
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 281 அங்கன்வாடி பணியாளர், 5 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 196 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாளாகும். அதன்படி விண்ணப்பங்களை <
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் நேரடியாக தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மருத்துவ வசதிகளை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ள சிவன் கோவில்,மூலவர் சாந்தநாதசுவாமி கிழக்கு நோக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்ப்பாலித்து வருகிறார் இங்கு வழிபட்டால் காசி இராமேஸ்வரம் சென்று ஒருசேர வழிபட்ட பலன் சாந்தநாத சுவாமியை மனமுருகி பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம், உஙக ஃப்ரெண்ட்ஸ்க்கு SHARE பண்ணுங்க.
புதுகையில் இன்று (ஏப்.22) புதுநகர் பகுதியில் கிடந்த பர்ஸில் பத்தாயிரம் பணம்,சிங்கப்பூர் டாலர் 15 வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பர்ஸ் கீழே கிடந்தை சாலையோர வியாபாரி நாகூர் கனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, மச்சுவாடி உண்டியல் பகுதியை சேர்ந்த குணசேகரன் ரமேஷ் என்ற நபரிடம் சமூக ஆர்வலர் தினேஷ் கலை செல்வம் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் முன் பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை நபர்.
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் SI (சார்பு ஆய்வாளர்) தேர்விற்கு நாளை (ஏப்.23) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் புகைப்படம், ஆதார், விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரடியாக வருகைபுரிய வேண்டும் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். போலீஸ் ஆக ஆசைப்படுபவர்களுக்கு SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.