India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய புதுக்கோட்டை மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.<<18660256>> (தொடர்ச்சி)<<>>

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுகை மாவட்டத்தில் இதுவரை 25 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ரத்த கொதிப்பு, கண், காது, மூக்கு தொண்டை, அல்ட்ரா சவுண்ட், பெண்களுக்கு கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 36,409 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் புதுகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள இங்கே<

கந்தர்வக்கோட்டை அடுத்த அரியாண்டிபட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு பழனிச்சாமி (67) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியாண்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரசுதன் (18) மோதியதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் போராடிப்பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் போராடிப்பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் போராடிப்பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.