India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (செப்.24) காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்படிப்பு மேற்கொள்ள தயாராக இருக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை வழங்கி உடனடியாக கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேலப்பட்டு பகுதியில் அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா அரசு பணிக்காக செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. உடனே அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer/ IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் <

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ,1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மக்களே நாளை 24.09.2025 ஆம் தேதி நமது புதுக்கோட்டையில் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து பாக்கலாம்!
1.ஆலங்குடி
2.வடகாடு
3.புதுக்கோட்டை டவுன்
4.மழையூர்
ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர நின் விநியோக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஆய்விக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே நாளை 24.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டலைன் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.கீரமங்கலம்
மாரியம்மன் கோவில் தி-மண்டபம்
2.கந்தர்வகோட்டை
பெரியக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம்,
3.திருமயம்
சின்னியம்மத்தாள் தி-மண்டபம், கோனாப்பட்டு
4.குன்றாண்டார் கோவில்
ஐ.எம். தி-மண்டபம், திருமலைராயபுரம்
5.கறம்பக்குடி
மீனாட்சி தி-மண்டபம், செம்பட்டி விடுதி
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.