India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டடை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மதி(44). இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மதியை திருமயம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் நேற்று வழக்கை விசாரித்து மதிக்கு சட்டப் பிரிவுகளில் மொத்தம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள்<

நமது புதுக்கோட்டையில் இன்று 26.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.அறந்தாங்கி
எம்.ஆர்.திருமண மண்டபம், மணிவிலான் தெரு,
2.அன்னவாசல்
சமுதாய கூடம், சிவன் கோவில்
3.திருவரங்குளம்
VSR திருமண மண்டபம், கீரமங்கலம்,
4.கந்தர்வகோட்டை
P.G திருமண மண்டபம், குளத்தூர்,
பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைய மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டைக்கு குமரேசன் (54) என்பவர் சென்றுள்ளார். அப்போது, அன்னவாசல் பேக்கரி அருகே அவருக்கு பின்னால் காரை ஒட்டி வந்த தமிழ்செல்வன்(21) மோதியதில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி இலஞ்சியம்(42) அளித்த புகாரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகை மன்னர் கல்லூரியில் நேற்று மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்திய கல்விக்கடன் மேளாவிற்கு கலெக்டர் மு.அருணா தலைமை வகித்தார். முகாமில் 45 மாணவர்களுக்கு ரூ2.85 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்குவதற்கான ஆணைகள் காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.நந்தகுமார், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

திருச்சி ராம்ஜீநகர் புங்கனூரை சேர்ந்தவர் குமரேசன் (55). இவர்
அன்னவாசலில் உள்ள ஒரு கடைக்கு வெங்காய மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தபோது அதே சாலையில் வந்த மற்றொரு சரக்கு வாகனம் குமரேசன் மீது மோதியது. இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அன்னவாசல் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாசன டிரைவர் திருச்சி சின்ன சூரியூரை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
Sorry, no posts matched your criteria.