India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2.பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
3.கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
4.சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
6.கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இதற்க்கு 1.குடும்ப அட்டை 2.வருமானச் சான்று 3.குடும்ப 4.உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 30ஆம் தேதி நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் 1800 425 3993 அழைக்கவும். SHARE IT

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் (30-09-25) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை இங்கே <

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீமெய்யநாதன் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி., நற்பவளக்குடி, தொழுவங்காடு, மரமடக்கி, மேற்பனைக்காடு ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

சம்பா நெல் சாகுபடிக்கும் ஏற்கனவே பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான யூரியா 3395 மெட்ரிக் டன்கள், டிஏபி 1490 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1012 மெட்ரிக் டன்கள், ஆகிய உரங்கள் ரயில் மூலம் புதுகைக்கு வந்தடைந்தது. பின்னர் தனியார் நிறுவனம், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.26) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <

அறந்தாங்கி அடுத்த மேலபட்டுவை சேர்ந்தவர் நித்தியா(28). இவருக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆன நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் அவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக நேற்று மேலபட்டில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தந்தை பாஸ்கர் (55) அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டடை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.