India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாதீங்க! SHARE NOW

பொன்னமராவதி, கொப்பனாபட்டி சேர்ந்த ஞானவேல் தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நிதி நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் 33, மணி 29 ஆகியோர் ஞானவேல் மனைவியை ராதிகா 37,கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதில் மனம் உடைந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

புதுகை மக்களே (03.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.புதுக்கோட்டை மாநகராட்சி – அண்ணா மஹால், புதுக்கோட்டை
2.அறந்தாங்கி வட்டாரம் – VRV திருமண மண்டபம், சிலட்டூர் ஊராட்சி, அறந்தாங்கி தாலுகா
3.விராலிமலை வட்டாரம் – வி.ஏ. கமலா பாலா திருமண மண்டபம், விராலிமலை, விராலிமலை ஊராட்சி, விராலிமலை தாலூகா
மகளிர் உதவித்தொகை போன்றவை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் (அக்.,1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. காலியிடங்கள் : 1,794
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
4.சம்பளம்.ரூ.18,800 – ரூ.59,900
5. கடைசி நாள் : நாளை (அக்.,2)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் கருப்பையாவை அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் கருப்பையாவிற்கு மாநகரச் செயலாளர் காளீஸ்வரி குமரேசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள குமாரப்பன்வயல் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடியில் இருந்து வந்த சரக்கு வாகனமும் மீமிசலில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்ற கொரியர் நிறுவன வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவர் ஜெயசீலன்(41) என்பவர் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மீமிசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மக்களே.. இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. 12th, ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <

புதுக்கோட்டை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.